Camphor இன் பயன்கள்
தோல் அழற்சி (தோல் சினப்பு அல்லது எரிச்சல்), அரிப்பு மற்றும் சிரங்கு (சிவந்த மற்றும் அரிப்புமிக்க தோல்) சிகிச்சைக்காக Camphor பயன்படுத்தப்படும்
Camphor எப்படி வேலை செய்கிறது
கற்பூரம் என்பது தோலை சிவப்பாக்க்கிற/இருமல் அடக்கும் மருந்துகளின் வகையை சார்ந்தது. தோலின் மேல் தடவப்படும் போது, அது இரத்த ஓட்டத்தையும் பாதிக்கப்பட்டப் பகுதிக்கான வெப்பநிலையையும் அதிகரிக்கிறது, அது வலிக்கான உணர்வினை மட்டுப்படுத்தி தற்காலிகமாக விடுவிக்கிறது. நீராவியுடன் பயன்படுத்தும் போது, அது இருமல், சுவாசப்பாதைகளை ஈரப்பதமாக்குவதன் மூலம் மூக்கு/தொண்டை எரிச்சலை தளர்த்துக்கிறது.
Camphor இன் பொதுவான பக்க விளைவுகள்
தோல் எரிச்சல், மீஉணர்திறன் எதிர்வினை, காதில் எரிச்சல், ஒவ்வாமை சார்ந்த தோல் சினப்பு
Want to Know More
Read Our Editorial PolicyCamphor கொண்ட மருந்துகள்
Camphor தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இந்த மருந்தை காயம்/சேதம் பட்ட சருமத்தில், கண்களில் மற்றும் மூக்கில் தடவக்கூடாது.
- உங்களுக்கு உணர்திறன் உள்ள சருமம் என்றால் உங்கள் மருத்துவரிடம் கூறவும். ஏனெனில் இது போட்டோசென்சிட்டிவிட்டி ஏற்படுத்தக்கூடும் என்பதால்,சூரியஒளியில் வெளிப்படுவதை தவிர்க்கவும்.
- கற்பூரம் அடிப்படையிலான மருந்துகளை வாய்வழியாக அதிகமாக உட்கொள்ளக்கூடாது ஏனெனில் அது நச்சு தன்மை விளைவிக்கக்கூடும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- கற்பூரம் மற்றும் அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- 2 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் இதனை உட்கொள்ளக்கூடாது.



